கோவில் நகரமாம் கும்பகோணம்
மகாமக திருவிழா சிறப்பு நிகழ்வு
பன்னிரண்டு ஆண்டுகளுக்கு
ஒரு முறைநிகழும் தீர்த்தவாரி நிகழ்ச்சி
இந்த ஆண்டு சிறப்புபடங்கள்
மக்கள் கூட்டம்,புறநகர் பகுதிபேருந்து
நிருத்தங்கள்
புன்னிய பூமியாம் கும்பகோணம்,வரலாற்று சிறப்பு மிகு திருக்கோயில்கள் நிறைந்த ஊர் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மகாமக தீர்த்தவாரி நிகட்ச்சி அனைத்து நதிகளும் சங்கமிக்கும் திருக்குலம்,முதன்முதல் மானிடர் தோன்றிய உஊர் என்ற பழமை செய்திகளும் உண்டு பட்டு சேலை உற்பத்தி ,ARR சீவல் இங்கு சிறப்பு